Tuesday, June 21, 2011

ஜிஹாத் (தியாகம்)

                                                      ஜிஹாத் (தியாகம்)

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....

                     நாங்கள் இறைநம்பிக்கை (ஈமான்) கொண்டு விட்டோம் என்று நாட்டுப்புறத்து அரபிகள் கூறுகிறார்கள். நீங்கள் இன்னும் ஈமான் கொள்ளவில்லை; வேண்டுமானால் இஸ்லாமை ஏற்றுக் கொண்டுள்ளோம் என்று கூறிக் கொள்ளுங்கள். உங்களுடைய உள்ளங்களில் ஈமான் இதுவரைக்கும் நுழையவே இல்லை!’ (குர்ஆன் 49:14)


                               ‘இறைவனின் மீதும், இறைத்தூதரின் மீதும் நம்பிக்கை கொண்டு, பிறகு அதில் கொஞ்சம்கூட சந்தேகம் கொள்ளாமல், தங்களுடைய பொருட்களாலும் உயிர்களாலும் அல்லாஹ்வுடைய பாதையில் ஜிஹாத் செய்கிறார்களே அவர்கள்தாம் ஈமான் கொண்ட — இறைநம்பிக்கையாளர்கள் — முஃமின்கள். இன்னும் அவர்கள் தாம் உண்மையாளர்கள்!’ (குர்ஆன் 49:15)
 
இறைத்தூதர் (ஸல்) கூறியாதாக அபுஹுரைரா (ரழி) அறிவிக்கிறார்:
 
                           இறைவனின் பாதையில் போரிடாமல், போரிட வேண்டும் என்கிற ஆர்வத்தையும் மனதில் கொள்ளாமல் யாரேனும் ஒருவர் இறந்து விட்டால் அவருடைய மரணம் ஒருவகை (முனா ஃபிக்கின்) நயவஞ்சகனின் மரணமாகவே கருதப்படும்.

No comments:

Post a Comment