Sunday, July 24, 2011

வெடிகுண்டு நாடகம் நடத்திய அதிகாரியை பணி நீக்கம் செய்ய கோரி கோவையில் மாபெரும் ஆர்பாட்டம்

                 கடந்த 2006 ஜீலை 22 ஆம் தேதி கோவையில் வெடிகுண்டு நாடகம் நடத்தி 5 அப்பாவி முஸ்லிம்களை கைது செய்து கோவை நகரத்தையே பெரும் பீதிக்குள்ளாகிய முன்னாள் உளவுதுறை அதிகாரி ரத்தின சபாபதியை தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையக குழு உறுப்பினர் பதவிலிருந்து நீக்கக் கோரி 22-7-11 அன்று கோவையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் சுவரொட்கள் ஒட்டப்பட்டது. முஸலிம்கள் மீது தீவிரவாத பழி சுமத்திய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்காதது சிறுபான்மை மக்களிடையே பெரும் அதிரு்ப்தியை ஏற்படுத்தியுள்ளது. 
SDPIயின் மாநில செயலாளர் சகோ. அபுபக்கர் சித்தீக் உரையாற்றுகிறார்

No comments:

Post a Comment