Tuesday, August 2, 2011

திட்டுவிளையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய பொது மருத்துவ முகாம்

கன்னியாகுமரி: பாப்புலர் ஃப்ரண்டின் குமரி மாவட்டம் சார்பாக திட்டுவிளையில் பொதுமக்களின் சேவைக்காக பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. திரளான மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். கன்னியாகுமரி மாவட்ட தலைவர் சகோதரர் ஜுல்ஃபி தலமையில் திட்டுவிளை சகோதரர்கள் மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா முழுவதும் பல்வேறு சமூகப்பணிகளை ஆற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
 

No comments:

Post a Comment