Thursday, October 6, 2011

நாளையை வெற்றி இஸ்லாமிய உம்மத்துகே........

அன்பார்ந்த சகோதரர்களே
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)........
 
              தமிழ் நாட்டில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு நாம் வாக்கு அளிக்கும் நாளை எதிர் நோக்கி உள்ளோம்.இந்நேரத்தில் நம் இஸ்லாமிய சமுதாயத்திற்கு கிடைத்த ஒரு சந்தோஷமான செய்தி தமுமுக வின் ஆதரவு பெற்ற அரசியல் கட்சியான மனித நேய மக்கள் கட்சியின் முஸ்லிம் வேட்பாளர்கள் 15 இடங்களிலும், பாபுலர் ஃபிரண்டு  ( Popular Front)
வின் ஆதரவு பெற்ற அரசியல் கட்சியான எஸ்.டி.பி.ஐ ன் முஸ்லிம் வேட்பாளர்கள் 9 இடங்களிலும் போட்டியின்றி வெற்றி பெற்று உள்ள செய்தி. இது இந்திய அரசியலில் முஸ்லிம் சமுதாயம் கால் பதிக்க தொடங்கியதை காட்டுகிறது.
           மேலும் நாம் இன்னும் ஒற்றுமையுடன் செயல்பட்டால் நாளை வெற்றி நமதே இன்ஷா அல்லாஹ்.வரும் காலங்களில் அரசியலை நமது ஆக்குவோம், நமது உரிமைகளை வென்று எடுப்போம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் நம்மை நாம் உயர்த்தி கொள்வோம் ....... அந்த நாள் இன்னும் வெகு தொலைவில் இல்லை இன்ஷா அல்லாஹ் . 
            இந்த உலகத்தில் வரும் காலங்களில் ஒற்றுமையான மற்றும் கண்ணியமான சமுதாயமாக வாழ இறைவனிடம் துஆ செய்வோம்.

நன்றியுடன் .............

S.B.பைசல் ரஹ்மான்
கூத்தாநல்லூர் போஸ்ட் இணையத்தளம்

www.koothanallurpost.blogspot.com

No comments:

Post a Comment