உலக மக்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றன்றும் நிலவட்டுமாக ..................
Saturday, October 8, 2011
சஞ்சீவ் பட் கைதை எதிர்த்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆர்ப்பாட்டம்
மந்தியா: கர்நாடகா மாநில பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக குஜராத் அரசாங்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மந்தியா மாவட்டத்தில் குஜராத் காவல்துறை அதிகாரி சஞ்சீவ் பட் கைது செய்யப்பட்டதை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆர்பாட்டம் ஒன்றை நடத்தியது.
No comments:
Post a Comment