Wednesday, November 23, 2011

டெல்லியில் நடைபெற்ற பிரச்சார காட்சிகள்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக தேசிய அளவில் வருகின்ற 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தேசத்தின் தலைநகரான புதுடெல்லியில் ராம்லீலா மைதானத்தில் மாபெரும் "சமூக நீதி மாநாடு" நடைபெற இருக்கிறது. இதற்கான பிரச்சாரங்கள் நாடு முழுவதும் நடைபெற்றது. தலைநகரின் பல பகுதிகளில் ஒவ்வொரு நபரையும் சந்தித்து சமூக நீதிக்கான பிரச்சாரங்கள், மற்றும் மாநாட்டின் செய்திகள் கொண்டு சேர்கப்பட்டது. அதன் புகைப்பட காட்சிகள் இதோ!
























No comments:

Post a Comment